🕊 "எதையும் இழந்தாலும் பரவாயில்லை; கல்வியை இழக்கக் கூடாது" — காமராஜர்
🕊 "கனவுகள் எண்ணத்தில் நிற்காமல், செயலில் நிறைவேற வேண்டும்" — அப்துல் கலாம்
இவர்கள் இருவரின் பொன்மொழிகள் எங்கள் வழிகாட்டிகள்.
எங்கள் முயற்சிகள் கல்வியின் ஒளியை ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் பரப்புவதற்காகவே!
எல்லா குழந்தைகளும் கனவுகளோடு மலர வேண்டும.
எல்லா கனவுகளும் கல்வியின் சிறகில் பறக்க வேண்டும்.
எல்லா வாழ்வும் ஒளியால் பிரகாசிக்க வேண்டும்.
"கல்வி இன்றி விடியாத காலை இல்லை. கனவு இன்றி மலராத பூவும் இல்லை."
காமராஜரின் கல்விச் சிந்தனையும், கலாமின் கனவுகளும் நாங்கள் உயிராக்குகிறோம்!