9ஆம் வகுப்பு முதல் முனைவர் பட்டம் பெறுபவர்களுக்கான திறந்த வாய்ப்பு
[கட்டுரை போட்டி]

சங்கத் தமிழின் சரித்திர நூல்கள்

என்னும் தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெறுகிறது

About Main Image

தமிழின் பெருமையை உங்கள் எழுத்தின் மூலமாக உலகிற்கு காட்டுங்கள்!

திருப்பூரில் நடைபெறும் "சங்கத் தமிழின் சரித்திர நூல்கள்" தலைப்பிலான சிறப்பு கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு, உங்கள் தமிழ் அறிவையும், திறமையும் வெளிப்படுத்தும் ஓர் அரிய வாய்ப்பு!


  • ➔ நுழைவு கட்டணம் : ₹300/- மட்டுமே
  • ➔ யார் கலந்து கொள்ளலாம் : 9th to 12th மற்றும் UG, PG மாணவர்கள்
  • ➔ இறுதி தேதி: 30-05-2025
Click To Pay And Register Now

வெற்றி பெறப் போகும் மாணவர்களுக்கான பரிசுத்தொகை

Image 1
Image 2
Image 3
Image 4
Image 5
Click To Pay And Register Now

கட்டுரைப்போட்டியின் விதிமுறைகள்

  • ➔ 10 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.
  • ➔ ஒரு தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுத வேண்டும்.
  • ➔ 9ஆம் வகுப்பு முதல் கல்லூரி மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டம் பெறுபவர்கள் பங்கேற்கலாம்.
  • ➔ ஆங்கில எழுத்துக்கள் பயன்படுத்தக் கூடாது.
  • ➔ போட்டியில் பங்கேற்பவர்கள் தாங்களே கட்டுரை எழுத வேண்டும்.
  • ➔ கட்டுரைகளை எழுதிய பின் கேள்விகள் கேட்கப்படும்.
Click To Pay And Register Now

For Any Support Click To Contact Us